காஞ்சி முழுவதும் துர்நாற்றம்

img

அத்திவரதரை காண படையெடுக்கும் மக்கள் போதிய கழிவறை இல்லாததால் காஞ்சி முழுவதும் துர்நாற்றம்

அத்திவரதர் விழாவினால் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர்.